Tuesday, November 30, 2010

நீ வருவாய் என நான் இருந்தேன்

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்



நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)
.

Monday, November 29, 2010

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

படம் : மேஜர் சந்தரகாந்த்
பாடியது : பி.சுசிலா



ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைத்தும் உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

Sunday, November 28, 2010

I love the way you lie

Eminem - Love The Way You Lie ft. Rihanna



Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

I can't tell you what it really is
I can only tell you what it feels like
And right now there's a steel knife
In my windpipe
I can't breathe
But I still fight
While I can fight
As long as the wrong feels right
It's like I'm in flight
High of a love
Drunk from the hate
It's like I'm huffing paint
And I love it the more that I suffer
I sufficate
And right before im about to drown
She resuscitates me
She fucking hates me
And I love it
Wait
Where you going
I'm leaving you
No you ain't
Come back
We're running right back
Here we go again
It's so insane
Cause when it's going good
It's going great
I'm Superman
With the wind in his bag
She's Lois Lane
But when it's bad
It's awful
I feel so ashamed
I snap
Who's that dude
I don't even know his name
I laid hands on her
I'll never stoop so low again
I guess I don't know my own strength

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

You ever love somebody so much
You can barely breathe
When you're with them
You meet
And neither one of you
Even know what hit 'em
Got that warm fuzzy feeling
Yeah them chills
Used to get 'em
Now you're getting fucking sick
Of looking at 'em
You swore you've never hit 'em
Never do nothing to hurt 'em
Now you're in each other's face
Spewing venom
And these words
When you spit 'em
You push
Pull each other's hair
Scratch, claw, bit 'em
Throw 'em down
Eminem Love The Way You Lie lyrics found on http://www.directlyrics.com/eminem-love-the-way-you-lie-lyrics.html

Pin 'em
So lost in the moments
When you're in 'em
It's the rage that took over
It controls you both
So they say it's best
To go your separate ways
Guess that they don't know ya
Cause today
That was yesterday
Yesterday is over
It's a different day
Sound like broken records
Playin' over
But you promised her
Next time you'll show restraint
You don't get another chance
Life is no Nintendo game
But you lied again
Now you get to watch her leave
Out the window
Guess that's why they call it window pane

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

Now I know we said things
Did things
That we didn't mean
And we fall back
Into the same patterns
Same routine
But your temper's just as bad
As mine is
You're the same as me
But when it comes to love
You're just as blinded
Baby please come back
It wasn't you
Baby it was me
Maybe our relationship
Isn't as crazy as it seems
Maybe that's what happens
When a tornado meets a volcano
All I know is
I love you too much
To walk away though
Come inside
Pick up your bags off the sidewalk
Don't you hear sincerity
In my voice when I talk
Told you this is my fault
Look me in the eyeball
Next time I'm pissed
I'll aim my fist
At the dry wall
Next time
There will be no next time
I apologize
Even though I know it's lies
I'm tired of the games
I just want her back
I know I'm a liar
If she ever tries to fucking leave again
I'mma tie her to the bed
And set the house on fire

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie
.

Saturday, November 27, 2010

Taylor Swift - The Way I Loved You



He is sensible and so incredible
And all my single friends are jealous
He says everything I need to hear and it's like
I couldn't ask for anything better

He opens up my door and I get into his car
And he says, you look beautiful tonight
And I feel perfectly fine

But I've been screamin' and fightin'
And kissin' in the rain
And it's two a.m. and I'm cursin' your name
You're so in love that you act insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

He respects my space and never makes me wait
And he calls exactly when he says he will
He's close to my mother
Talks business with my father
He's charming and endearing, and I'm comfortable

But I've been screamin' and fightin'
And kissin' in the rain
And it's two a.m. and I'm cursin' your name
You're so in love that you act insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

He can't see the smile I'm fakin'
And my heart's not breakin'
'Cause I'm not feelin' anything at all

And you were wild and crazy
Just so frustrating, intoxicating, complicated
Got away by some mistake and now

I'll be screamin' and fightin'
And kissin' in the rain
It's two a.m. and I'm cursin' your name
I'm so in love that I acted insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

And that's the way I loved you
I never knew I could feel that much
And that's the way I loved you
.

Friday, November 26, 2010

மயிலே மயிலே உன் தோகை இங்கே...

படம் : கடவுள் அமைத்து வைத்த மேடை..



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே
.

Thursday, November 25, 2010

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்

திரைப்படம்: தெய்வத்தாய்
பாடகர்கள்: TM. சௌந்தரராஜன்
பாடல் ஆசிரியர்: Vaali



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பர்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிஉந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்தை
குழலோ யாழொ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்தாள் தீயோடு பஞ்சை சேர்தாள்(2ஸ்
இன்று கதல் எஆக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளொ

ஒரு பெண்ணைப் ...

கலை அன்னம் போலவள் தோட்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
நிலவில் அதுவும் குறையாது

என்னோடு தன்னை சேர்த்தாள்...தன்னோடு என்னை சேர்தாள் (2)
இன்று கதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளோ

ஒரு பெண்ணைப்..
.

Wednesday, November 24, 2010

காதலெனும் வடிவம் கண்டேன்

திரைப்படம்: பாக்யலக்ஷ்மி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி



காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்

ஓ ஓ ஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்
துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்
தொட்ட உடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்ட உடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்

ஓ ஓ ஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்
நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்
தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே
தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
.

Tuesday, November 23, 2010

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

திரைப்படம்: சாந்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்



யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

(யார்)

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

(யார்)

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

(யார்)
.

Monday, November 22, 2010

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா & TM.சௌந்தர ராஜன்
வரிகள்: கண்ணதாசன்



மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
(மாணிக்க தேரில்..)
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
(மாணிக்க தேரில்..)

மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
(மாணிக்க தேரில்..)

தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
(மாணிக்க தேரில்..)
ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
.

Sunday, November 21, 2010

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது

திரைப்படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்



ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் - ஆங்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும் - ஹேய்
இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும்

நிலவைப் போலே பளபளங்குது ஆஹா நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரைப் போலே குளுகுளுங்குது மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

செவத்த பொண்ணு சிரிச்சு வந்தது ஹஹா சேத்தப் பூசி குளிக்க வந்தது
குளிக்கும் போது பழக்கம் வந்தது பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது மயக்கம் வந்தது

இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும்

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

கண்ணும் கண்ணும் கலந்து விட்டது காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது ஒன்றுபட்டது வென்று விட்டது

இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணே
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும் - ஹாங்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
.

Saturday, November 20, 2010

கட்டான கட்டழகு கண்ணா

படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்



கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா

நடை போடு நடை போடு
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே உன்
இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம்
விளையாட வந்த நிலவே

கட்டான கட்டழகு கண்ணா

விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே பொன்
வளையோடு வளையோடு இசைபாடும் கையில்
வளைந்தாட வந்த கலையே

பட்டாடை கட்டி வந்த மைனா

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா சிறு
நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா காதல்
நோய் தந்த பெண்மையே வா

மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா வாவா
மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா நாம்
அறியாத பூமியில் தெரியாத பாதையில்
இரு பேரும் போகலாம் வா நாம்
இரு பேரும் போகலாம் வா

ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
.

Friday, November 19, 2010

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்




ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மாந்தினிலே ஆறுதன் தாரீரோ
(ஓடும்..)

நாடாலும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)
.

Thursday, November 18, 2010

உனக்குள் நானே உருகும் இரவில்

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)
ஓஓஓஓ...

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)
.

Wednesday, November 17, 2010

கருகரு விழிகளால் ஒரு கண்மை என்னைக் கடத்துதே

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே)
தனியொரு அன்றில் நீதானா (இலைசிந்தும் மரமே)
புயல்தரும் தென்றல் நீதானா (புது வெள்ளிக்குடமே)
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா)
ஒரு மல்லிச்சரமே

Tuesday, November 16, 2010

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

படம் : வேட்டையாடு விளையாடு
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே
(வெண்ணிலவே)

பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து
குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே
(வெண்ணிலவே)
(மஞ்சள் வெயில்)
(தயக்கங்கள் விலகுதே)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரொ யாரோ அவன்
ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள
இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல
(வெண்ணிலவே)

இன்னும் கொஞ்சம் நீளவேணும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையொ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்றுபார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி
.

Monday, November 15, 2010

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

படம் : கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
இசை : ஏ.ஆர்.ரகுமான்



இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
.
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா
என்ன சொல்லப் போகிறாய்

Sunday, November 14, 2010

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

படம் : நெஞ்சில் ஓர் ஆலையம்
பாடியவர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசை : எம்.எஸ்.வி & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்



நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திரு ந்தால் அமைதி என்றுமில்லை
முடி ந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

( நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

( நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாரிவரும் பயனம் முடிந்துவிடும்
மாறுவதைப் புறிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

( நினைப்பதெல்லாம்)
.

Saturday, November 13, 2010

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

படம் : மெல்ல திறந்தது கதவு
பாடியவர்கள். எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை : இசைஞானி



வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
.

Friday, November 12, 2010

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

படம் : அ,ஆ
இசை : ஏ.ஆர்.ரகமான்



மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...
ஒரே இலக்கியம் நம் காதல்..
வான் உள்ள வரை வாழும் பாடல்

மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....

தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ வருவாய்.......
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு

மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய் மெல்ல..
வருடுகிறாய்....மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
.

Thursday, November 11, 2010

தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா

வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : மனோ, சுஜாதா
இசை : ஏ.ஆர். ரஹமான்
படம் : முத்து



தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)

Wednesday, November 10, 2010

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

படம் : இதயத்தாமரை
பாடியவர்கள் : எஸ்.பி.பி & சித்ரா



ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)

பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...
.

Tuesday, November 9, 2010

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

பாடியது : எம்.எஸ்
எழுதியது : மூதறிஞர் இராஜாஜி



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

Monday, November 8, 2010

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

படம்: புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ம்ஹும்ஹும் ம்ஹும்ஹும்.. ஆஹஹா.. ஆஹஹா..
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி

எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீயென்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
.

Sunday, November 7, 2010

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



ஏ.. தந்தன தந்தன தந்தா..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
தந்தான நாநா தனதந்த நாநா..

மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப் போல ஊரும் இல்லை

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும்
அது நம் நாட்டுக்கீடாகுமா
.

Saturday, November 6, 2010

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி,எஸ்.பி.சைலஜா



ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
நான் அத்தினி
நான் சித்தினி
நான் பத்மினி
நான் சங்கினி

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஆ.. ரகசிய வரம்
ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா

நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா

என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
ராகுகாலம் போனது
யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது
தாகசாந்தி தேடுது
மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ

பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா

எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா நாதின்னா திரனன னா

Friday, November 5, 2010

நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்

படம்: மாவீரன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சித்ரா



நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி

இட்டதிங்கு சட்டமென்றுதான்.. மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளைக் கன்றுதான்.. மானே
முட்டும்போது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன்தானே
ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி ரொம்பத்தானே துள்ளுது
கட்டிப் போட்டுக் காளையத்தான் கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்தக் காளை கிட்ட மாட்டும்போது

நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி

நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
சின்னக் கண்மணி உன் செல்லக் கண்மணி
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு

உன்னைச் சுற்றி வட்டம் இடுது.. ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது.. ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய்க் கொண்டு வந்தாய் இங்கே
ஏழடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழுமிந்த ரோஜா
வண்டைப் போலப் பாட்டுப் பாடு
வந்து வந்து ஆட்டம் போடு

நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு

உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து.. ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்.. ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்கத் தீருமுந்தன் ஆத்திரம்
யாரும் இல்லை இங்கு இங்கு
என்னை மெல்லக் கொஞ்சு கொஞ்சு

நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

தார டட்டட்டா.. தர ராரட்டட்டட்டா..
டட்ட டகடக டடன்டா
டகுட டட்ட டகடக டடன்டா டகுடன்டா...
.

Thursday, November 4, 2010

ஒரு வானவில்லின் பக்கத்திலே

படம்:காதல் சொல்ல வந்தேன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்:உதித்நாராயணன்
வரிகள்:நா. முத்துகுமார்



ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

(ஒரு வானவில்லின்..)

நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

எங்க நடக்கிறேன் எதற்கு நடக்கிறேன்
வழதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தப்பின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடத்திடும் மோதலா
இதயத்தில் கொதிக்கிற கழிச்சலே காதலா
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)
.

Wednesday, November 3, 2010

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

படம்: வின்னர்
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்:ஹாரீஸ் ராகவேந்திரா



எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

(எங்கிருந்தாய்...)

நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

(எங்கிருந்தாய்...)

இதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

(எங்கிருந்தாய்...)
.

Tuesday, November 2, 2010

பூக்கள் பூக்கும் தருணம்

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா



பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும் பூந்தளிரே..

ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ

(பூக்கள்..)
.

Monday, November 1, 2010

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா

படம்: ஆரியான்
இசை:விக்ரம் வர்மா
பாடியவர்கள்:சின்மயி



விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல்
கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர்
சொல்ல தேன் பாய்கின்றதே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா

யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில்
தொலைந்திடுதே மொழிகள்
தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா
தேடுகிறேன் நான் என்னையே உன்னில்
புகை போல காதல் நுழைய
நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே
கலகம் செய்தாய் என் மூச்சிலே

விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
.