படம்:பாஸ் என்ற பாஸ்கரன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்:ஹரிசரண்
வரிகள்:நா. முத்துகுமார்
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச
சேர்த்து கொர்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன்
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால்
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும்
யாரும் யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிபதே இல்லை
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தால் ...
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
.
Sunday, October 31, 2010
யாரிந்த பெண்தான் என்று
Saturday, October 30, 2010
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
திரைப்படம் : நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடியவர் : K J ஏசுசுதாஸ் S ஜானகி
பாடல் : கண்ணதாசன்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
லா லல லா லல
லா லல லா லல
இசை: இளையராஜா
பாடியவர் : K J ஏசுசுதாஸ் S ஜானகி
பாடல் : கண்ணதாசன்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
லா லல லா லல
லா லல லா லல
Friday, October 29, 2010
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
திரைப்படம் : பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி
பாடல் : பஞ்சு அருணாசலம்
அ..அ..அ
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே... கோலம் இட்டதே...
தேடிடுதே பெண் காற்றின் ராகம்...
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
இசை: இளையராஜா
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி
பாடல் : பஞ்சு அருணாசலம்
அ..அ..அ
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரை தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே... கோலம் இட்டதே...
தேடிடுதே பெண் காற்றின் ராகம்...
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
பூமலர் தூவும் பூ மரம் யாவும்
ம் ம் ம்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
அ..அ..அ
பூ விரலாலும் பொன் இதழாலும்
ம் ம் ம்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே எண்ணம் மிஞ்சுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
பூந்தளிர் ஆட அ..அ..அ
பொன்மலர் சூட அ..அ..அ
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
Thursday, October 28, 2010
வெள்ளை மனம் உள்ள மச்சான்
படம் : சின்ன வீடு
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சுனந்தா
இசை : இளையராஜா
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுதேன்
துக்கத்திலே நீ அழுத
கர சேரும் காலம் எப்போ
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
செங்கரும்பை நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு
கள்ளையும் பாலா நீ நினைச்சே
முள்ளையும் பூவா நீ முடிச்சே
போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா
சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
செங்குளத்தில் பைய வந்தால்
இன்னும் கொஞ்சம் கல்லையடி
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருபேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சுனந்தா
இசை : இளையராஜா
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுதேன்
துக்கத்திலே நீ அழுத
கர சேரும் காலம் எப்போ
கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
செங்கரும்பை நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்
பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு
கள்ளையும் பாலா நீ நினைச்சே
முள்ளையும் பூவா நீ முடிச்சே
போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருப்பேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா
ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா
சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்
செங்குளத்தில் பைய வந்தால்
இன்னும் கொஞ்சம் கல்லையடி
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
என்னாளும் சேர்ந்திருபேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
Wednesday, October 27, 2010
துஜே தேக்கா தோயே ஜானா சனம்
Tujhe Dekha To Hai Jaana Sanam
Movie : DILWALE DULHANIYA LE JAYENGE
Singer(s): LATA MANGESHKAR AND KUMAR SANU
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
Tujhe dekha to yeh jaana sanam
(Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam) - 2
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--FEMALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
--FEMALE--
La la la la la, la la la la la
La la la la la, la la la
Aankhen meri sapne tere
Dil mera, yaadein teri
--MALE--
O, mera hai kya
--FEMALE--
(La la la)
--MALE--
Sab kuch tera
--FEMALE--
(La la la)
--MALE--
Jaan teri, saansein teri
--FEMALE--
Meri aankhon mein aansu tere aa gaye
Muskuraane lage saare gham
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--FEMALE--
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
--FEMALE--
Yeh dil kahin lagta nahin
Kya kahoon, main kya karoon
--MALE--
Haan, tu saamne
--FEMALE--
(La la la)
--MALE--
Baithi rahe
--FEMALE--
(La la la)
--MALE--
Main tujhe dekha karoon
--FEMALE--
Tune aawaaz di, dekh main aa gayi
Pyaar se hai badi kya kasam
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--FEMALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--MALE--
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--FEMALE--
Teri baahon mein mar jaaye hum
.
Movie : DILWALE DULHANIYA LE JAYENGE
Singer(s): LATA MANGESHKAR AND KUMAR SANU
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
Tujhe dekha to yeh jaana sanam
(Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam) - 2
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--FEMALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
--FEMALE--
La la la la la, la la la la la
La la la la la, la la la
Aankhen meri sapne tere
Dil mera, yaadein teri
--MALE--
O, mera hai kya
--FEMALE--
(La la la)
--MALE--
Sab kuch tera
--FEMALE--
(La la la)
--MALE--
Jaan teri, saansein teri
--FEMALE--
Meri aankhon mein aansu tere aa gaye
Muskuraane lage saare gham
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--FEMALE--
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
--FEMALE--
Yeh dil kahin lagta nahin
Kya kahoon, main kya karoon
--MALE--
Haan, tu saamne
--FEMALE--
(La la la)
--MALE--
Baithi rahe
--FEMALE--
(La la la)
--MALE--
Main tujhe dekha karoon
--FEMALE--
Tune aawaaz di, dekh main aa gayi
Pyaar se hai badi kya kasam
--MALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--FEMALE--
Tujhe dekha to yeh jaana sanam
Pyaar hota hai deewana sanam
--MALE--
Ab yahan se kahan jaaye hum
Teri baahon mein mar jaaye hum
--FEMALE--
Teri baahon mein mar jaaye hum
.
Tuesday, October 26, 2010
தும் ப்பாஸு ஆயே.. யூ முஸ்க்குராயே..
[ Aa Aa Aa Aa, Aa Aa Aa Aa Aa Aa ]
Aa Aa Aa, Aah Aah Aah
Tum Paas Aaye [ Hm Mm Mm ]
Yun Muskaraye [ Mm Mm Mm ]
( Tum Paas Aaye Yun Muskaraye
Tumne Na Jaane Kya Sapne Dikhaye ) -2
Ab To Mera Dil Jaage Na Sota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
Tum Paas Aaye Yun Muskaraye
Tumne Na Jaane Kya Sapne Dikhaye
Ab To Mera Dil Jaage Na Sota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai -2
Na Jaane Kaisa Ehsaas Hai
Bujhti Nahin Hai Kya Pyaas Hai
Kya Nasha Is Pyaar Ka
Mujhpe Sanam Chhaane Laga
Koi Na Jaane Kyun Chain Khota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
[ Aa Aa Aa Aa Aa Aa -2 ]
Hey, Hm Mm
Aa Aa Aa Aa, Aa Aa
Kya Rang Layi Meri Dua
Yeh Ishq Jaane Kaise Hua
Bechainiyon Mein Chain
Na Jaane Kyun Aane Laga
Tanhayi Mein Dil Yaadein Sanjota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
Tum Paas Aaye Yun Muskaraye
Tumne Na Jaane Kya Sapne Dikhaye
Tum Paas Aaye Yun Muskaraye
Tumne Na Jaane Kya Sapne Dikhaye
Ab To Mera Dil Jaage Na Sota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
Kya Karoon Haye Kuchh Kuchh Hota Hai
.
Monday, October 25, 2010
டோலா ரே டோலா ரே....
Dola Re Dola : DEVDAS
Singers: KK, SHREYA GHOSAL AND KAVITA SUBRAMANIAM
Dola Re Dola Re Dola Re Dola
Haye Dola Dil Dola Mann Dola Re Dola
Lag Jaane Do Najariya, Gir Jaane Do Bijuriya
Bijuriya, Bijuriya, Gir Jaane Do Aaj Bijuriya
Lag Jaane Do Najariya, Gir Jaane Do Bijuriya
Baandhke Maein Ghunghroo
Pehenke Maein Paayal
Oh, Baandhke Maein Ghunghroo
Pehenke Maein Paayal
Ho Jhoomke Naachoongi Ghoomke Naachoongi
Dola Re Dola Re Dola Re Dola…
Dekho Ji Dekho Dekho Kaisi Yeh Jhankaar Hai
Inki Aankhon Mein Dekho Piyaji Ka Pyaar Hai
Inki Aawaaz Mein Haye Kaisi Thanadaar Hai
Piya Ki Yaadon Mein Yeh Jiya Beqaraar Hai
Maathe Ki Bindiya Mein Voh Hai
Palkon Ki Nindiya Mein Voh Hai
Tere To Tan Mann Mein Voh Hai
Teri Bhi Dhadkan Mein Voh Hai
Choodi Ki Chhan Chhan Mein Voh Hai
Kangan Ki Khan Khan Mein Voh Hai
Baandhke Maein Ghunghroo
Haan, Pehenke Maein Paayal
Ho Jhoomke Naachoongi Ghoomke Naachoongi
Dola Re Dola Re Dola Re Dola…
Singers: KK, SHREYA GHOSAL AND KAVITA SUBRAMANIAM
Dola Re Dola Re Dola Re Dola
Haye Dola Dil Dola Mann Dola Re Dola
Lag Jaane Do Najariya, Gir Jaane Do Bijuriya
Bijuriya, Bijuriya, Gir Jaane Do Aaj Bijuriya
Lag Jaane Do Najariya, Gir Jaane Do Bijuriya
Baandhke Maein Ghunghroo
Pehenke Maein Paayal
Oh, Baandhke Maein Ghunghroo
Pehenke Maein Paayal
Ho Jhoomke Naachoongi Ghoomke Naachoongi
Dola Re Dola Re Dola Re Dola…
Dekho Ji Dekho Dekho Kaisi Yeh Jhankaar Hai
Inki Aankhon Mein Dekho Piyaji Ka Pyaar Hai
Inki Aawaaz Mein Haye Kaisi Thanadaar Hai
Piya Ki Yaadon Mein Yeh Jiya Beqaraar Hai
Maathe Ki Bindiya Mein Voh Hai
Palkon Ki Nindiya Mein Voh Hai
Tere To Tan Mann Mein Voh Hai
Teri Bhi Dhadkan Mein Voh Hai
Choodi Ki Chhan Chhan Mein Voh Hai
Kangan Ki Khan Khan Mein Voh Hai
Baandhke Maein Ghunghroo
Haan, Pehenke Maein Paayal
Ho Jhoomke Naachoongi Ghoomke Naachoongi
Dola Re Dola Re Dola Re Dola…
Sunday, October 24, 2010
நிம்முபூடா நிம்முபூடா...
Movie: Hum Dil De Chuke Sanam
Ye Nimbooda
Ay Nimbooda
Ho Ho Oo Ho...
Dhinak Dhinak Dhinak Dhinta
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Arre Layido Layido Laydo
Arre Layido Layido Laydo
Nimboo Layido
Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Arre Layido Layido Laydo
Arre Layido Layido Laydo
Nimboo Layido
Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Layido
Aa Nimboo Layido
Ah Ha
Deewanon Ki Buri Nazar Se Bachna Ho To Sunlo
Deewanon Ki Buri Nazar Se Bachna Ho To Sunlo
Arre Katto Katto Nimboo Tez
Chori Se Sar Pe Kaato
Phir Chhota Chhota Nimbooda Kya Jaadu
Karega Dekho
Ki Buri Nazar Vo
Khatti Hoyegi
Phir Char Raste Pe
Vo Utar Giregi
To Layido Layido Laydo
To Layido Layido Laydo
Nimboo Layido
Ja Ja Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Layido
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Aa Nimboo Layi Layi Layi Layido
Itna Sa Hai Par Hai To Rasila
Chakha Tha Bada Ta Hai Chabila
Nimbooda
Iski Khushboo Se Bhi Lalcha Jaata Hai Ye Mann
Rakhde Zubaan Par Do Bas
Lekin Chaahat Mein Sajna Sajni Ko
Lagti Hai Ek Duje Ki Nazar
Tab Un Mein Aksar
Hoti Hai Meethi Takraar
Nimbooda Bole Hai Yehi Pyaar
Hurr..
To Layido Layido
Haan Layido Layido
Meri Suni Saheliyon Jaake Zara Layido
Chhota Nimbooda
Layido
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Haan Nimboo Layi Layi Layi Layido
Hey Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimboo Nimbooda Nimbooda
Nimboo Nimbooda
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Nimbooda Layido
Haan Nimboo Layi Layi Layi Layido
Ye Nimbooda
Ay Nimbooda
Ho Ho Oo Ho...
Dhinak Dhinak Dhinak Dhinta
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Arre Layido Layido Laydo
Arre Layido Layido Laydo
Nimboo Layido
Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Arre Layido Layido Laydo
Arre Layido Layido Laydo
Nimboo Layido
Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Layido
Aa Nimboo Layido
Ah Ha
Deewanon Ki Buri Nazar Se Bachna Ho To Sunlo
Deewanon Ki Buri Nazar Se Bachna Ho To Sunlo
Arre Katto Katto Nimboo Tez
Chori Se Sar Pe Kaato
Phir Chhota Chhota Nimbooda Kya Jaadu
Karega Dekho
Ki Buri Nazar Vo
Khatti Hoyegi
Phir Char Raste Pe
Vo Utar Giregi
To Layido Layido Laydo
To Layido Layido Laydo
Nimboo Layido
Ja Ja Ja Khet Se Hariyala Nimbooda Layido
Nimbooda Layido
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Aa Nimboo Layi Layi Layi Layido
Itna Sa Hai Par Hai To Rasila
Chakha Tha Bada Ta Hai Chabila
Nimbooda
Iski Khushboo Se Bhi Lalcha Jaata Hai Ye Mann
Rakhde Zubaan Par Do Bas
Lekin Chaahat Mein Sajna Sajni Ko
Lagti Hai Ek Duje Ki Nazar
Tab Un Mein Aksar
Hoti Hai Meethi Takraar
Nimbooda Bole Hai Yehi Pyaar
Hurr..
To Layido Layido
Haan Layido Layido
Meri Suni Saheliyon Jaake Zara Layido
Chhota Nimbooda
Layido
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Haan Nimboo Layi Layi Layi Layido
Hey Nimbooda Nimbooda
Nimbooda Nimbooda Nimbooda
Nimboo Nimbooda Nimbooda
Nimboo Nimbooda
Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimboodaa Nimboodaa Nimboodaa
Nimbooda
Arre Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Kaacha Kaacha Chhota Chhota Nimbooda Layi Do
Nimbooda Layido
Nimbooda Layido
Haan Nimboo Layi Layi Layi Layido
Saturday, October 23, 2010
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
படம் - கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
.
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
.
Friday, October 22, 2010
நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
படம் : பலே பாண்டியா (1962)
பாடியவர் : T.M.சவுந்திரராஜன்
இசையமைப்பாளர் : V.N.சுந்தரம்
இயற்றியவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை...கருணை...கருணை...கருணை...
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...
துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..
துதி பாடும் ...
.
பாடியவர் : T.M.சவுந்திரராஜன்
இசையமைப்பாளர் : V.N.சுந்தரம்
இயற்றியவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை...கருணை...கருணை...கருணை...
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...
துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..
துதி பாடும் ...
.
Thursday, October 21, 2010
ப்யார் கே லியே ச்சாரு பல் கம் நஹி தெ...
Singer : Alka Yagnik
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
pyar ke hasi kab yeh mausam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
yeh din baarso ke baad aya
kuch hume kuch tumhe yaad aya
kasak phir yeh dil mein uti hai
honto pe baat aake ruki hai
kabhi itne majboor to hum nahi the(2)
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
agar tum yeh dil maang lete
janeman hum tumhe jaan dete
tumhe kaise hum bhool jaate
mar ke bhi tum hume yaad aate
tumhe hai pata bewafa hum nahi the (2)
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
.
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
pyar ke hasi kab yeh mausam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
yeh din baarso ke baad aya
kuch hume kuch tumhe yaad aya
kasak phir yeh dil mein uti hai
honto pe baat aake ruki hai
kabhi itne majboor to hum nahi the(2)
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
agar tum yeh dil maang lete
janeman hum tumhe jaan dete
tumhe kaise hum bhool jaate
mar ke bhi tum hume yaad aate
tumhe hai pata bewafa hum nahi the (2)
pyar ke liye char pal kam nahi the
kabhi tum nahi the kabhi hum nahi the
.
Wednesday, October 20, 2010
துஜே தெக்கா தோ யே ஜானா சனம் ப்யார்...
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Pyar Hota Hai Deewana Sanam
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Pyar Hota Hai Deewana Sanam
Ab Yahan Se Kahan Jaaye Hum
Teri Baahon Mein Mar Jaaye Hum
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Pyar Hota Hai Deewana Sanam
Ab Yahan Se Kahan Jaaye Hum
Teri Baahon Mein Mar Jaaye Hum
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Aankhen Meri, Sapne Tere
Dil Mera, Yaaden Teri
Mera Hai Kya, Sab Kuch Tera
Jaan Teri, Saanse Teri
Meri Aankhon Mein Aansoo Tere Aa Gaye
Muskurane Lage Sare Gam
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Pyar Hota Hai Deewana Sanam
Ab Yahan Se Kahan Jaaye Hum
Teri Baahon Mein Mar Jaaye Hum
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Ye Dil Kahin, Lagta Nahin
Kya Kahun, Main Kya Karun
Tu Samane, Baithi Rahe
Main Tujhe Dekha Karun
Tu Ne Aawaz Di Dekh Main Aa Gayee
Pyar Se Hai Badi Kya Kasam
Tujhe Dekha To Yeh Jaana Sanam
Pyar Hota Hai Deewana Sanam
Ab Yahan Se Kahan Jaaye Hum
Teri Baahon Mein Mar Jaaye Hum
Tujhe Dekha To Yeh Jaana Sanam
.
Tuesday, October 19, 2010
தும்ஸே மில்கே தில் கா ஹே ஜோ...
Aftab & Hashim:
Ishq jaise hai ik aandhi, ishq hai ik toofaan
Ishq ke aage bebas hai, duniya mein har ilzaam
Ishq mein sab diwaane hain, ishq mein sab hairaan
Ishq mein sab kuch mushkil hai, ishq mein sab aasaan
Dekho pyaare, ye nazaare, ye diwaane, ye parwaane
Ye ishq mein kaise gum
Sonu:
Haay! Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Chorus:
(Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara dhum-ma
Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara hum) -2
Sonu:
Dil toh ik raahi jaana, dil ki tum manzil ho
Dil toh hai ik kashti jaana, jiska tum saahil ho
Dil na phir kuch maange jaana, tum agar haasil ho
Dil toh hai mera tanha jaana, aao toh mehfil ho
Aftab & Hashim:
Ishq se hi saari khushiyaan, ishq hi barbaadi
Ishq hai paabandi lekin, ishq hi azaadi
Ishq ki duniya mein yaaron, khwaab ki aabaadi
Ho gaya woh jisko manzil, ishq ye dikhlaadi
Dekho pyaare, ye nazaare, ye diwaane, ye parwaane
Ye ishq mein kaise gum
Sonu:
Haay! Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Chorus:
Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara dhum-ma
Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara hum
Sonu:
Tumko puja hai, tumhaari hi ibaadat kee hai
Hamne jab kee hai, toh phir aise mohabbat kee hai -2
Dil mera paagal hai jaana, isko tum behlaado
Dil mein kyun halchal hai jaana, mujhko tum samjhaado
Dil ka jo aanchal hai jaana, isko tum lehraado
Zulf jo baadal hai jaana, mujhpe tum barsaado
Jaana leke jaaya hai, tera ye diwaana
Jaan tujhpe mit jaayega, tera ye parwaana
Jaana mere dil mein kya hai, tumne ye na jaana
Jaana tujhko yaad aayega, mera ye afsaana
Aftab & Hashim:
Dekho pyaare, ye nazaare, ye diwaane, ye parwaane
Ye ishq mein kaise gum
Sonu:
Haay! Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Tumse milke dil ka hai jo haal kya kahen
Ho gaya hai kaisa ye kamaal kya kahen
Chorus:
(Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara dhum-ma
Dhum tara, dhum tara, dhum tara, dhum tara
Dhum tara dhum tara hum) -2
Monday, October 18, 2010
ஹம்கோ ஹமிஸே ச்சுராலோ
Humko humise chura lo, dil mein kahin tum chhupa lo - 2
Hum akele kho naa jaaye, door tumse ho naa jaaye
Paas aao gale se lagaa lo
Humko humise chura lo, dil mein kahin tum chhupa lo
Hum akele kho naa jaaye, door tumse ho naa jaaye
Paas aao gale se lagaa lo
Humko humise chura lo
Dil mein kahin tum chhupa lo
Yeh dil dhadka do, zulfen bikhraa do
Sharmaake apna, aanchal lehraa do
Hum zulfen to bikhraa de, din mein raat na ho jaaye
Hum aanchal to lehraa de, par barsaat na ho jaaye
Hone do barsaatein, karni hain kuch baatein
Paas aao gale se lagaa lo
Humko humise chura lo, dil mein kahin tum chhupa lo
Hum akele kho naa jaaye, door tumse ho naa jaaye
Paas aao gale se lagaa lo
Humko humise chura lo
Dil mein kahin tum chhupa lo
Tumpe marte hain, hum mar jaayenge
Yeh sab kehte hain, hum kar jaayenge
Chupki bhar sindoor se tum ab yeh maang zara bhar do
Kal kya ho kisne dekha, sab kuch aaj abhi kar do
Hona ho sab raazi, dil raazi, rab raazi
Paas aao gale se lagaa lo
Humko humise chura lo, dil mein kahin tum chhupa lo
Oooo, humko humise chura lo, dil mein kahin tum chhupa lo
Hum akele ho naa jaaye, door tumse ho naa jaaye
Paas aao gale se lagaa lo - 2
.
Sunday, October 17, 2010
இதுவரை இல்லாத உணர்விது
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், அண்ரியா
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை…..)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்…..)
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே…..)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்…..)
.
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், அண்ரியா
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை…..)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்…..)
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே…..)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்…..)
.
Saturday, October 16, 2010
சில நேரம் சில பொழுது
படம்: கிச்சா வயசு 16
பாடல்: பா.விஜய்
இசை: தினா
பாடியவர்: உன்னிமேனன்
சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது
(சில நேரம் சில பொழுது)
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்வி தான்
(சில நேரம் சில பொழுது)
வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே பொன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
பறவை அதற்கும் இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அதன் மேலும் புதுக்கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
(சில நேரம் சில பொழுது)
.
பாடல்: பா.விஜய்
இசை: தினா
பாடியவர்: உன்னிமேனன்
சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது
(சில நேரம் சில பொழுது)
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்வி தான்
(சில நேரம் சில பொழுது)
வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே பொன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
பறவை அதற்கும் இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அதன் மேலும் புதுக்கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
(சில நேரம் சில பொழுது)
.
Friday, October 15, 2010
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
படம்: சுப்பிரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால் உன்)
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
நகர்வேனே மாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
.
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால் உன்)
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
நகர்வேனே மாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
.
Thursday, October 14, 2010
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை
Hai Malini .. I am Krishnan..
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you...
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)
காதலே.. சுவாசமே..
துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
oh my love
உன்னை நான் பாராமல்
yes my love
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..
.
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை
Hai Malini .. I am Krishnan..
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you...
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)
காதலே.. சுவாசமே..
துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
oh my love
உன்னை நான் பாராமல்
yes my love
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..
.
Wednesday, October 13, 2010
வாராயோ வாராயோ காதல் கொள்ள
படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சென்றால் நான்
வாராயோ வாராயோ காதல் கொள்ள..
நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
வாராயோ வாராயோ மோனாலிசா
.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சின்மயி
வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சென்றால் நான்
வாராயோ வாராயோ காதல் கொள்ள..
நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
வாராயோ வாராயோ மோனாலிசா
.
Tuesday, October 12, 2010
என் வானிலே ஒரே வெண்ணிலா
படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
No.. No.. No.. No..
ம்ஹும்.. Just Listen..
என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
.
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
No.. No.. No.. No..
ம்ஹும்.. Just Listen..
என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..
ஆ ஆஆஆஆ.. ஆஆ.. ஆஆ..
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்.. கவிதைத் தாரகை.. ஊர்வலம்
என் வானிலே ஒரே வெண்ணிலா
.
Monday, October 11, 2010
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
.
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மோனத்தில் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
.
Sunday, October 10, 2010
ஆசைய காத்துல தூது விட்டு
படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.ஷைலஜா
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம்.. பூவாசம்.. வாலிபக் காலத்து நேசம்
மாசம்.. தை மாசம்.. மல்லியப்பூ மணம் வீசும்
நேசத்துல.. வந்த வாசத்துல..
நெஞ்சோ பாடுது.. சோடியத் தேடுது
பிஞ்சோ வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
தேனு.. பூந்தேனு.. தேன்துளி கேட்டது நானு
மானு.. பொன்மானு.. தேயிலை தோட்டத்து மானு
ஓடி வர.. உன்னைத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசயில
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
பாடுது பாட்டு ஒண்ணு.. குயில் கேக்குது பாட்டை நின்னு
Saturday, October 9, 2010
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
ஆ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே
.
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
ஆ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே
.
Friday, October 8, 2010
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
மாதுளம்பூவிருக்க.. அதற்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க.. மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க.. தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நானணைக்க..
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஒரு புறம் நானணைக்க.. தழுவி மறு புறம் நீயணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ்க் கவியே.. சங்கத்தமிழ்க் கவியே
பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கைதொடத்தான்.. காதலன் கைதொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
.
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
மாதுளம்பூவிருக்க.. அதற்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க.. மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க.. தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நானணைக்க..
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஒரு புறம் நானணைக்க.. தழுவி மறு புறம் நீயணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ்க் கவியே.. சங்கத்தமிழ்க் கவியே
பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கைதொடத்தான்.. காதலன் கைதொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
.
Thursday, October 7, 2010
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா
ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்..ம்.. ம்.. ம்.. ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
கண்ணா வருவாயா..
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
ஆ.. நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துபோகும் பாற்கடல்
உன்னையிங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
வேறில்லயே ப்ருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஸ்வர்க்கம் இதுவோ
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம் ம்.. ம் ம்ம்.. ம்ம் ம்.. ம் ம்ம்..
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
கொடியிடை ஒடிவடன் முன்னம் மடியிடில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா
ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்..ம்.. ம்.. ம்.. ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்..
ம்.. ம்ம்ம்ம்.. ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்..
கண்ணா வருவாயா..
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
ஆ.. நீல வானும் நிலமும் நீரும் நீயெனக் காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துபோகும் பாற்கடல்
உன்னையிங்கு ஆடை போல ஏற்றுக் கொள்ளும் பூவுடல்
வேறில்லயே ப்ருந்தாவனம்
விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஸ்வர்க்கம் இதுவோ
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம் ம்.. ம் ம்ம்.. ம்ம் ம்.. ம் ம்ம்..
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா
கொடியிடை ஒடிவடன் முன்னம் மடியிடில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
கண்ணா வருவாயா.. மீரா கேட்கிறாள்
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து
மீரா வருவாளா.. கண்ணன் கேட்கிறான்
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
Wednesday, October 6, 2010
மாலையில் யாரோ மனதோடு பேச
படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
எத்தனை பாடல்கள் வந்தாலும் சில பாடல்களை மறக்கவே முடியாது, அதில் இதுவும் ஒன்று.. மறக்கமுடியாத குரலுக்கு சொந்தக்காரர் - ஸ்வர்ணலதா :(
.
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
எத்தனை பாடல்கள் வந்தாலும் சில பாடல்களை மறக்கவே முடியாது, அதில் இதுவும் ஒன்று.. மறக்கமுடியாத குரலுக்கு சொந்தக்காரர் - ஸ்வர்ணலதா :(
.
Tuesday, October 5, 2010
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாடத்தைத் தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்தக் கோலத்துக்கு ஆரம்பப் புள்ளி வைப்போம்
பறவை போலப் பறந்து பறந்து
படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆட வைத்தால் தாமரைப் பூங்கொடி ஆடிடுமா
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
மாமரச் சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை நான் உங்கள் பக்கத்திலே
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி.. தேனருவி.. ஆடிட வந்ததென் கைதழுவி
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
.
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாடத்தைத் தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்தக் கோலத்துக்கு ஆரம்பப் புள்ளி வைப்போம்
பறவை போலப் பறந்து பறந்து
படிப்பைக் கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆட வைத்தால் தாமரைப் பூங்கொடி ஆடிடுமா
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
மாமரச் சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை நான் உங்கள் பக்கத்திலே
அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி.. தேனருவி.. ஆடிட வந்ததென் கைதழுவி
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பாட்டெடுப்போம் வா.. வா.. பூத்திருப்போம் பூவா
கட்டுக் காவல் விட்டுப் போக
பட்டுப் பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்தில் மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
.
Monday, October 4, 2010
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி
டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
போடீ மாரி
தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
ஐயே.. சீ
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
.
இசை: எஸ்.எஸ்.குமரன்
எழுதியவர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி
டட்டா டட்டா டடட்டட்டா
டார டட்டா டடட்டட்டா
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..
...
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி
ஊத்தப்பல்லு ரெங்கம்மா
உள்ள வாடி ரெங்கம்மா.. ச்சூ ச்சூ மாரி
உனக்குப் புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா.. ச்சூ ச்சூ மாரி
சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி.. ச்சூ ச்சூ மாரி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா.. டேய் ராசு.. டேய் ராசு
போடீ மாரி
தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி.. ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி.. ச்சூ ச்சூ மாரி
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ.. ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டையப் பார்த்து கேட்டுக்கோ.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம்.. ச்சூ ச்சூ மாரி
கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி.. ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி..
ஐயே.. சீ
ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி
.
Sunday, October 3, 2010
இனிது இனிது இளமை இனிது
படம் : இனிது இனிது
இசை : Micky J meyar
இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது
உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே
இனிது இனிது
இந்தக் கல்லூரியின் வாசம்
இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது
இந்த பச்சை பசும் தோட்டம்
இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும் பார்வை
இனிது இனிது
சரணம் 1
வீடு வாழ்க்கை
கூட்டுகள் புழுவைப் போல்
இந்த வாழ்க்கை
காட்டுக்குள் மயிலைப் போல்
சுற்றிச் சுற்றி அறிமுகங்கள்
சுடச்சுட அனுபவங்கள்
தினமும் செல்போன் கண் கலந்குதிங்கே !
அடடா சிம்கார்ட் ஏன் உடயுதிங்கே !
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே !
கலந்தோம் நாமிங்கே !!
இனிது இனிது
அட சம்ஸ்-இன் சிணுங்கள் இனிது இனிது
புது இன்டர்நெட் உலகம் இனிது இனிது
அட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது
என்னைத் துடிக்க வைக்கும் மொண்டே இனிது இனிது
சரணம் 2
சாலை எங்கும்
மலர்களின் மாநாடு
பெண்கள் தானே
கண்களின் சாப்பாடு
மனதுக்குள் புதிய தொல்லை - அதன்
பேர் சொல்லத் தெரியவில்லை
நதிமேல் செல்லும் பொன் இறகினை போல
நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம் கரையும் எங்கே ?
தேடல் வாழ்விங்கே !!!
(இனிது இனிது
இனிது இனிது )
இசை : Micky J meyar
இனிது இனிது
இளமை இனிது
இளமை வயதில்
இதயம் இனிது
உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயதும் அதுவே
எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே
இனிது இனிது
இந்தக் கல்லூரியின் வாசம்
இனிது இனிது
இங்கு கற்று தரும் காற்று
இனிது இனிது
இந்த பச்சை பசும் தோட்டம்
இனிது இனிது
கண்ணில் பட்டு செல்லும் பார்வை
இனிது இனிது
சரணம் 1
வீடு வாழ்க்கை
கூட்டுகள் புழுவைப் போல்
இந்த வாழ்க்கை
காட்டுக்குள் மயிலைப் போல்
சுற்றிச் சுற்றி அறிமுகங்கள்
சுடச்சுட அனுபவங்கள்
தினமும் செல்போன் கண் கலந்குதிங்கே !
அடடா சிம்கார்ட் ஏன் உடயுதிங்கே !
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே !
கலந்தோம் நாமிங்கே !!
இனிது இனிது
அட சம்ஸ்-இன் சிணுங்கள் இனிது இனிது
புது இன்டர்நெட் உலகம் இனிது இனிது
அட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது
என்னைத் துடிக்க வைக்கும் மொண்டே இனிது இனிது
சரணம் 2
சாலை எங்கும்
மலர்களின் மாநாடு
பெண்கள் தானே
கண்களின் சாப்பாடு
மனதுக்குள் புதிய தொல்லை - அதன்
பேர் சொல்லத் தெரியவில்லை
நதிமேல் செல்லும் பொன் இறகினை போல
நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே
கனவோ இங்கே நம் கரையும் எங்கே ?
தேடல் வாழ்விங்கே !!!
(இனிது இனிது
இனிது இனிது )
Saturday, October 2, 2010
புதிய மனிதா பூமிக்கு வா
படம் : எந்திரன்
இசை : ஏ.ஆர்.ஆர்
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
ஹெக்க் -ஐ வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூடி உயிரூட்டி
ஹர்ட் டிஸ்க் -இல் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையை இரு
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதய கொலர் ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை
கருவில் பிறந்த எல்லா மரிக்கும்
அறிவில் பிறந்தது
மறிப்பதே இல்லை
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் - மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் இந்திரனே
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது விழி
நான் நாளைய ஞான ஒளி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
ரோபோ ரோபோ
பான் மொழிகள் கற்றலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்தவுக்கு
அடிமை அல்லவா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
.
இசை : ஏ.ஆர்.ஆர்
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
ஹெக்க் -ஐ வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூடி உயிரூட்டி
ஹர்ட் டிஸ்க் -இல் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையை இரு
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதய கொலர் ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை
கருவில் பிறந்த எல்லா மரிக்கும்
அறிவில் பிறந்தது
மறிப்பதே இல்லை
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
இதோ என் இந்திரன்
இவன் அமரன்
நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் - மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் இந்திரனே
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது விழி
நான் நாளைய ஞான ஒளி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
ரோபோ ரோபோ
பான் மொழிகள் கற்றலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்தவுக்கு
அடிமை அல்லவா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
புதிய மனிதா
பூமிக்கு வா
.
Friday, October 1, 2010
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன
பாடியவர்: யுவன்ஷங்கர் ராஜா
இசை : யுவன்ஷங்கர் ராஜா
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் எனை மூடுதடி
யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே போகாதே)
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ
(போகாதே போகாதே)
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
என்வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
பூலோகம் இருட்டிடுதேஏஏஏ...
(போகாதே போகாதே)
இசை : யுவன்ஷங்கர் ராஜா
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் எனை மூடுதடி
யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே போகாதே)
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ
(போகாதே போகாதே)
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
என்வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
பூலோகம் இருட்டிடுதேஏஏஏ...
(போகாதே போகாதே)
Subscribe to:
Posts (Atom)