Friday, December 31, 2010

பனாரஸ் பட்டு கட்டி…யா யா

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி



யு நோ லேடீஸ்
இஸ் ஸ்டார்ட் ஸோஸ் ஆப்
ரியல் லவ்
மெரே பியா
கும்பா
கும்தலக்கடி கும்பா
கும்பா
கும்தலக்கடி கும்பா
ஏ ஏ ஏ ஏ
யா யா யா
ஏ ஏ ஏ ஏ
யா யா யா

பனாரஸ் பட்டு கட்டி…
யா யா
மல்லிப்பூ கொண்டை வச்சி…
யா யா
சிங்கப்பூர் சீமாட்டி என் மனசை கெடுத்தா..
யா யா
அவ முந்தான பூவ கண்டு…
யா யா
என் உயிரு புட்டுக்குச்சு…
யா யா
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா…
யா யா

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

(பனாரஸ்..)

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன் விழியின் ஓசையிலே டாஸ்மார்க்கள் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
மயிலே உன் மாராப்பில் மல்கோவா டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ ப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ ஃப்ரியா
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

(பனாரஸ்..)

பளபளக்குது உன் மேனி கண்ணாடி டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
ராத்திரி நீ கண் முளிச்சா நட்சத்திரம் டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
பக்கத்திலே நீ வந்தா பல்ஸ் ரேட்டு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்
உன்னை பார்த்த நாள் முதலா ஃபுல் மீல்ஸு டவுன் டவுன்
ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன் ஹொக் டவுன்

மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா பியா ஓ
மெரே பியா மெரே பியா

(பனாரஸ்..)

Thursday, December 30, 2010

என் உச்சி மண்டையில சுர்ருங்குது

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்:கிருஷ்ண ஐயர், ஷோபா சந்திரசேகர்



என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

மியாவ் மியாவ் பூனை நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை நீ மயக்குர மச்சானை
புல்லு கட்டு மீசை என் மேல பட்டு கூச
அச்சுதடி ஆசை உன் கிட்ட வந்து பேச

மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரகாரா மாய மந்திரக்காரா
ஹேய் அப்பாவியா மூஞ்ச வச்சு அங்கே இங்கே கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்கை வச்சு
தொட்டவ போல மூச்சை விட்டு
நீயும் என்னை சுட்டு தள்ள பார்க்கிறியேடி

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது
.

Wednesday, December 29, 2010

நான் அடிச்சா தாங்க மாட்ட

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்



நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
.

Tuesday, December 28, 2010

அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், சின்மயி
வரிகள்: தாமரை



அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

(உயிரே…..)

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று ந்ங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
(நீ வானவில்லாக…..)

(உயிரே…..)

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே
.

Monday, December 27, 2010

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை



கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

(கண்ணுக்குள்…..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
(அன்பே…..)

(கண்ணுக்குள்..)
.

Sunday, December 26, 2010

ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: தாமரை



ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா
.

Saturday, December 25, 2010

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ

படம்: வாட்ச்மேன் வடிவேல்
பாடகர்:பாலு, சித்ரா



கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்
ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்
அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும்...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
.

Friday, December 24, 2010

சாந்து பொட்டு...சந்தன பொட்டு...

படம் : தேவன் மகன்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை : இளையராஜா



சாந்து பொட்டு...சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா

சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்
எத்தனயோ நாடு சுத்தி வந்த ஆளு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
யாராச்சும் முட்டின மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா

எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்

சூராதி சூரரும் தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உள்ள சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொறந்தா
அப்போ இவன் யாருன்னு புரியும் அட
படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா

கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஹோய்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய் ஹோய் ஹோய்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா
.

Thursday, December 23, 2010

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

படம் : நந்தலாலா
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா
பாடியது : விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர்



கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
அழகான கிளிக் குஞ்சே மெது மெதுவா கிளையில் நடந்திடப் பழகு

சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழக பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கெடைச்ச குயில்களின் பாட்டை உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
.

Wednesday, December 22, 2010

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன

திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா



மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்
.

Tuesday, December 21, 2010

குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா



குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

மானே மயிலே ம்ரகதக் குயிலே தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி

மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சுத் தவிசசேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தாடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி மாமா

குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலைக் காட்டில் ஒரு பாட்டுப் பாடுது இந்தப் என் பைங்கிளி
குடகு மலைக் காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
.

Monday, December 20, 2010

புலி உறுமுது புலி உறுமுது

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி



புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு…
ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு…
வாறன் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு அடிய போடு போட்டு அடிய போடு

டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

அச தோமா சக் கமைய
தம சோம ஜோதி கமைய
வித் ஜோம அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு

டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு…
ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு…
வாறன் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நில கொலயுது நில கொலயுது
வேட்டைக்காரன் வர்றத பாத்து

For a beautiful liar

Shakira & Beyonce



Ay! Ay!
(Nobody likes being played)
Ay!

Oh, Beyoncé, Beyoncé
Oh, Shakira, Shakira
(Hey!)

He said I'm worth it, his one desire
I know things about him that you wouldn't want to read about
He kissed me, he's a one and only beautiful liar
(Yes!)
Tell me how you tolerate the things I just found out about

We'll never know, why are we the ones who suffer?
I have to let go
He won't be the one to cry

Ay! Let?s not kill the karma
Ay! Let?s not start a fight
Ay! It?s not worth the drama
For a beautiful liar

Oh! Can't we laugh about it?
(Ha ha ha)
Oh! It's not worth our time
Oh! We can live without him
Just a beautiful liar

I trusted him but when I followed you I saw you together
I didn't know about you then 'til I saw you with him when, yeah
I walked in on your love scene, slow dancing
You stole everything, how can you say I did you wrong?

We'll never know when the pain and heartbreak?s over
I have to let go
The innocence is gone!

Ay! Let?s not kill the karma
Ay! Let?s not start a fight
Ay! It?s not worth the drama
For a beautiful liar

Oh! Can't we laugh about it?
(Ha ha ha)
Oh! It's not worth our time
Oh! We can live without him
Just a beautiful liar

Tell me how to forgive you when it's me who's ashamed
And I wish I could free you of the hurt and the pain
But the answer is simple, he's the one to blame!
Hey!

Ay! Beyoncé, Beyoncé
Ay! Shakira, Shakira
Oh! Beyoncé, Beyoncé
Oh! Shakira, Shakira
(Hey!)

Ay! Let?s not kill the karma
Ay! Let?s not start a fight
Ay! It?s not worth the drama
For a beautiful liar

Oh! Can't we laugh about it?
(Ha ha ha)
Oh! It's not worth our time
Oh! We can live without him
Just a beautiful liar
.

Sunday, December 19, 2010

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: இளையராஜா, சித்ரா
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா



இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் எந்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே
.

Saturday, December 18, 2010

ஊரு விட்டு ஊரு வந்து

திரைப்படம்: கரகாட்டக் காரன்
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா



ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போன பின்னால்
நம்ம பொழப்பு என்னாவதுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
(ஊரு விட்டு..)

அண்ணாச்சி என்னை எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேண்டாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலெதும் நடக்கலையா?
வீட்டையும் மறந்துப்புட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடவில்லையா?
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்லே இல்லே..
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
இல்லே இல்லே..
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
காதல் ஈடேற பாடு என் கூட
(ஊரு விட்டு..)

ஆணா பொறந்தா எல்லாரும் உன்னை அன்பாக எண்ண வேண்டும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்?
வாழ்க்கைய ரசிக்கணும்ன்னா வஞ்சிக்கொடி வாசனை பட வேண்டும்..
வாலிபன் இனிக்கனும்ன்னா
உன்னை கொஞ்சம் ஆசையில் தொட வேண்டும்
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாமல் காதல் பூமியில் ஏது?
(ஊரு விட்டு..)

.

Friday, December 17, 2010

உன் பேரை சொல்லும் போதே

படம்: அங்காடித் தெரு



உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ…
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

(உன் பேரை…)

நீ பேரழகில் போர்க்களத்தில்
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை…)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான்
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து
வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)

(உன் பேரை…)

Thursday, December 16, 2010

கிளிமஞ்சாரோ மலைக் கணிமாஞ்சாறோ

படம் : எந்திரன்
இசை : ரஹ்மான்
வரிகள் : பா. விஜய்
பாடியவர்கள் : சின்மயி, ஜாவித் அலி



கிளிமஞ்சாரோ – மலைக்
கணிமாஞ்சாறோ – கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா…. அஹா…

மொகஞ்சதாரோ – உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா…. அஹா…

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா…. அஹா…

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ – அடி கின்னிக்கொழி
அப்பப்போ – யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ – முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் – நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு – ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா – றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி – என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ – நான் கின்ணிக்கோழி
அப்பப்போ – எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ – முத்தம் எண்ணிக்கோ நீ
.

Wednesday, December 15, 2010

ஓம் சிவோ ஹம்.. .. .. ஓம் சிவோ ஹம்

திரைப்படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடியவர்: விஜய் பிரகாஷ்
இயக்குனர்: பாலா



Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..

Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum

Veera Bhadraya
Agni Nethraya
Gora Souharaha

Sakala Lokaya
Sarva Bhoothaya
Sathya Sakshatkara

Sambo Sambo Sankara

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...

Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..

Anda Bramhanda Koti
Akila Paripaalana
Poorana Jagathkarana
Sathya Deva Devapriya

Vedha Vedhartha Saara
Yagna Yagnomaya
Nishtala Dushta Nigraha
Saptha Loga Sourakshana

Soma Soorya Agni Lochana
Swetha Rishabha Vaahana
Soola Paani Bhujanga Bhushana
Tripura Nasa Rarthara

Yoma Kesa Maha Sena Janaka
Panchavaktra Parasuhasta Namaha

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Roopam Bhaje Hum
Bhaje Hum...

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...

Kala Trikala
Nethra Trinethra
Soola Trisoola
Gathram

Sathya Pravava
Dhivya Prakasa
Mantra Swaroopa Maatram

Nishpra Pankchadhi
Nishta Lankoham
Nija Poorna Bodha Hum Hum
Gathya Gathmaagam
Nithya Bramhogam
Swapna Kasogam Hum Hum

Sachit Pramanam Om Om
Moola Pramegyam Om Om
Agam Bramhasmi Om Om
Aham Bramhasmi Om Om

Gana Gana Gana Gana
Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki

Dama Dama Dama Dama
Duma Duma Duma Duma
Siva Dama Duga Nadha Viharaki

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...

Veera Bhadraya
Agni Nethraya
Gora Souharaha

Sakala Lokaya
Sarva Bhoothaya
Sathya Sakshatkara

Sambo Sambo Sankara

Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...
.

நீயும் நானும் வானும் மண்ணும்

படம்:மைனா
இசை: இமான்
பாடியவர்கள்:பென்னி தயோல், ஷேரெயா கொஷல்
வரிகள்:ஏக்நாத்



நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்
ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே

நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்
நாம கேட்டதும் கிடைசிட்ட வாழ்கைய தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்
அட ஒன்னும் இல்லே
வாழ்க்கை கஷ்டம் இல்லே
அத நெனைச்சாலே போதும் புள்ளே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ளே

தெரு கோடியில் கெடந்த வாழ்க்கையும் தான்
இப்போ கோடியில் பொரளுதடா
இந்த பூமிய கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா
காதல் தானே மாற்றம்
நம்ம உயர தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு
வாழ்கை சுத்தும் பூவு
உன்ன கொண்டாடி போகும் புள்ளே
.

Tuesday, December 14, 2010

இவன் பேரைச் சொன்னதும்

படம்: எந்திரன்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து



இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகாழ்கே
இந்தஎந்திரன்
என்பவன் படைப்பில் உச்சம்

அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன் போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ராஜாத்தி உலோகத்தில்ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அணையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சைக் கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு

அரிமா.இவன் பேரைச்..

சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
நாட்சகன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
பெண்ணுள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே
நான் மனிதன் அல்ல
அக்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணிணி நான்
சின்னஞ் சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான்
எந்திரா எந்திரா..

எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..
எந்திரா எந்திரா..எந்திரா எந்திரா..

அரிமா.இவன் பேரைச்..

மேகத்தை உடுத்தும் மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐசை வைக்காதே
வயரெல்லாம் ஓசை உயிரெல்லாம் ஆசை
ரோபோவைப் போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய்

இவன் பேரைச்....அரிமா..

Monday, December 13, 2010

மைனா மைனா நெஞ்சுக்குள்ள ..

படம்:மைனா
இசை: இமான்
பாடியவர்கள்: ஷான்
வரிகள்:யுகபாரதி



மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு
கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா சரியா...
தன்னந்தனியே என்ன தவிப்புல
எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே
இல்ல பதில் பேச வருவியா

மைனா மைனா... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....

சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி
தீட்டிக்கிறேன் மீச

அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா
என்ன சொல்ல என்னக் கொல்லுற

கட்டவண்டி செல்லும் வழி தேட
உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
நானும் உன்னத் தேடி
அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல
புதுசா நீ பொறந்தியா

(மைனா மைனா......)

Sunday, December 12, 2010

Taylor Swift - Forever & Always

http://www.youtube-nocookie.com/v/6AC-fZSaks4?fs=1&hl=en_US&rel=0">name="allowFullScreen" value="true">http://www.youtube-nocookie.com/v/6AC-fZSaks4?fs=1&hl=en_US&rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344">

Once upon a time, I believe it was a Tuesday
When I caught your eye
We caught onto something, I hold on to the night
You looked me in the eye and told me you loved me
Were you just kidding? 'Cause it seems to me

This thing is breaking down, we almost never speak
I don't feel welcome anymore
Baby, what happened? Please tell me
'Cause one second it was perfect
Now you're halfway out the door

And I stare at the phone; he still hasn't called
And then you feel so low, you can't feel nothin' at all
And you flashback to when he said, forever and always
Oh, oh

And it rains in your bedroom, everything is wrong
It rains when you're here and it rains when you're gone
'Cause I was there when you said forever and always

Was I out of line? Did I say something way too honest
Made you run and hide like a scared little boy?
I looked into your eyes, thought I knew you for a minute
Now I'm not so sure

So here's to everything, coming down to nothing
Here's to silence that cuts me to the core
Where is this going? Thought I knew for a minute
But I don't anymore

And I stare at the phone; he still hasn't called
And then you feel so low, you can't feel nothin' at all
And you flashback to when he said forever and always
Oh, oh

And it rains in your bedroom, everything is wrong
It rains when you're here and it rains when you're gone
'Cause I was there when you said forever and always
You didn't mean it, baby, I don't think so
Oh, oh

Oh, back up, baby, back up, did you forget everything?
Back up, baby, back up, did you forget everything?

'Cause it rains in your bedroom, everything is wrong
It rains when you're here and it rains when you're gone
'Cause I was there when you said forever and always

And I stare at the phone he still hasn't called
And then you feel so low, you can't feel nothin' at all
And you flashback to when we said forever and always!


And it rains in your bedroom, everything is wrong
It rains when you're here and it rains when you're gone
'Cause I was there when you said forever and always
You didn't mean it, baby, you said forever and always,
Yeah
.

Saturday, December 11, 2010

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை

படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடகர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்




பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்
பெண் ஒன்று கண்டேன்
பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்… கண்டேன்… வந்தேன்
பூ ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா

Friday, December 10, 2010

காலங்களில் அவள் வசந்தம்

படம்: பாவ மன்னிப்பு
உயிர்: விஸ்வநாதன், ராமமூர்த்தி
உடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: P.B. ஸ்ரீனிவாஸ்




காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் …

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை]

காலங்களில் …

Thursday, December 9, 2010

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்



அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
கன்னிக்காய்..

மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
இரவுக்காய்..

உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
ஏழக்காய்..

சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய்..

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
உள்ளதெல்லாம்..

கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
.

Wednesday, December 8, 2010

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே

திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962



ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ… வருவதும் சரிதானோ…
உறவும் முறைதானா…

வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு

மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ

பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜகுமாரி)
.

Tuesday, December 7, 2010

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

படம் : அடுத்த வீட்டுப் பெண்
இசை : ஆதிநாராயண ராவ்
பாடல்: T.N.ராமய்யா தாஸ்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்



கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே...

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே...

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

கண்ணாலே..

படம் : அடுத்த வீட்டுப் பெண்
இசை : ஆதிநாராயண ராவ்
பாடல்: T.N.ராமய்யா தாஸ்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்

Monday, December 6, 2010

காலம் எனும் நதியினிலே...

திரைப் படம் : பரிசு
பாடியவர் : பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
இசை : கே.வி.மகாதேவன்



காலம் எனும் நதியினிலே,
காதலெனும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன்..
மறுகரைக்குக் கூட்டி வந்தேன்

(காலம் எனும் நதியினிலே)

ஓடம் என்று நினைத்திருந்தேன்,
ஓடும் என்று நினைக்கவில்லை
நாடும் என்றே நாடி நின்றேன்,
நாடகம் என்று எண்ணவில்லை

(காலம் எனும் நதியினிலே)

இதயம் என்ற கூட்டினிலே,
இருவருக்கும் இடமில்லை
ஒருவனுக்கே ஒருத்தி என்றே
உலகை விட்டே ஓடுகின்றேன்

(காலம் எனும் நதியினிலே)

தேவனவன் திருவடிகள் வருகவே!
சிந்தனைக்கு அமைதி என்றும் தருகவே
கூடும் இளங்காதலர்கள் வாழ்கவே!
காதல் கொண்டவர்கள் தோல்வியின்றி
வாழ்கவே..! வாழ்கவே..!! வாழ்கவே

Sunday, December 5, 2010

அழகெனும் ஓவியம் இங்கே..

திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன்
பாடியவர்: பி.சுசீலா & கே.ஜே.யேசுதாஸ்
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: முத்துலிங்கம்



அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே

காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் -
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிறு நகையில் -
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம் )

என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை -
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(இலக்கிய காவியம் )

ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம் )

Saturday, December 4, 2010

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ

திரைப்படம்: உலகம் சுற்றிய வாலிபன்
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: டி.எம்.எஸ் & பி.சுசீலா
வரிகள்: வாலி



பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் பேரில் வரும்
தேவன் மகள் நீயோ ?

பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ
பொன்னின்.....

தத்தை போலத் தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ
பச்சை.....

பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன
சொல்லகை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாடும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவா
பச்சை.....
.

Friday, December 3, 2010

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே..

திரைப்படம்: உலகம் சுற்றிய வாலிபன்
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா
வரிகள்: வாலி



தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ

தஙத் தோணியிலே தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

தங்கத் தோணியிலே...

அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ

தங்கத் தோணியிலே........

Thursday, December 2, 2010

கைய புடி கண்ணு பாரு

படம் : மைனா
இசை : இமான்
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், சாதனா சர்கம்



கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..ஏ...எ..

மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம்..
விலகாத அன்போடு சேர்ந்து இருக்கனும் நீயும் நானும்

கைய புடி கண்ணு பாரு
உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வை
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ

மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல..

உன்னை யின்றி வேற சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே

உன்னை நினைக்கெயில் பசி எடுக்கல
நடு நிசியில விழி உறங்கல
விடியறை வரை எதும் புடிக்கல
விடுகதை இது விடை கிடைக்கல
ஏனோ .......

அடை மழையிலும் குளிரெடுக்கல
சுடும் வெயிலிலும் மணல் கொதிக்கல..
மனம் மறந்திடும் வழி தெரியல..
எதுவரையில் இது வரும் புரியல...
ஏனோ........

கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது

புவிமேல.....

சுற்றும் உலகில் என்ன அதிசயம்
உன்னவிட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
வந்த நினைவுகள் என்னை உரசுது
ஏனோ ........

எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு..
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு

கைய புடி ம்ம்ஹும்.ம்ம்.
கைய புடி....

Wednesday, December 1, 2010

புத்தியுள்ள மனிதரெல்லாம்

சந்திரபாபு பாடல்கள்



புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்
அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் மனதில் யார் வருவார்
யாரை பார்த்து அழைப்பாள்?

Tuesday, November 30, 2010

நீ வருவாய் என நான் இருந்தேன்

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்



நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)
.

Monday, November 29, 2010

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

படம் : மேஜர் சந்தரகாந்த்
பாடியது : பி.சுசிலா



ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைத்தும் உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

Sunday, November 28, 2010

I love the way you lie

Eminem - Love The Way You Lie ft. Rihanna



Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

I can't tell you what it really is
I can only tell you what it feels like
And right now there's a steel knife
In my windpipe
I can't breathe
But I still fight
While I can fight
As long as the wrong feels right
It's like I'm in flight
High of a love
Drunk from the hate
It's like I'm huffing paint
And I love it the more that I suffer
I sufficate
And right before im about to drown
She resuscitates me
She fucking hates me
And I love it
Wait
Where you going
I'm leaving you
No you ain't
Come back
We're running right back
Here we go again
It's so insane
Cause when it's going good
It's going great
I'm Superman
With the wind in his bag
She's Lois Lane
But when it's bad
It's awful
I feel so ashamed
I snap
Who's that dude
I don't even know his name
I laid hands on her
I'll never stoop so low again
I guess I don't know my own strength

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

You ever love somebody so much
You can barely breathe
When you're with them
You meet
And neither one of you
Even know what hit 'em
Got that warm fuzzy feeling
Yeah them chills
Used to get 'em
Now you're getting fucking sick
Of looking at 'em
You swore you've never hit 'em
Never do nothing to hurt 'em
Now you're in each other's face
Spewing venom
And these words
When you spit 'em
You push
Pull each other's hair
Scratch, claw, bit 'em
Throw 'em down
Eminem Love The Way You Lie lyrics found on http://www.directlyrics.com/eminem-love-the-way-you-lie-lyrics.html

Pin 'em
So lost in the moments
When you're in 'em
It's the rage that took over
It controls you both
So they say it's best
To go your separate ways
Guess that they don't know ya
Cause today
That was yesterday
Yesterday is over
It's a different day
Sound like broken records
Playin' over
But you promised her
Next time you'll show restraint
You don't get another chance
Life is no Nintendo game
But you lied again
Now you get to watch her leave
Out the window
Guess that's why they call it window pane

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie

Now I know we said things
Did things
That we didn't mean
And we fall back
Into the same patterns
Same routine
But your temper's just as bad
As mine is
You're the same as me
But when it comes to love
You're just as blinded
Baby please come back
It wasn't you
Baby it was me
Maybe our relationship
Isn't as crazy as it seems
Maybe that's what happens
When a tornado meets a volcano
All I know is
I love you too much
To walk away though
Come inside
Pick up your bags off the sidewalk
Don't you hear sincerity
In my voice when I talk
Told you this is my fault
Look me in the eyeball
Next time I'm pissed
I'll aim my fist
At the dry wall
Next time
There will be no next time
I apologize
Even though I know it's lies
I'm tired of the games
I just want her back
I know I'm a liar
If she ever tries to fucking leave again
I'mma tie her to the bed
And set the house on fire

Just gonna stand there
And watch me burn
But that's alright
Because I like
The way it hurts
Just gonna stand there
And hear me cry
But that's alright
Because I love
The way you lie
I love the way you lie
I love the way you lie
.

Saturday, November 27, 2010

Taylor Swift - The Way I Loved You



He is sensible and so incredible
And all my single friends are jealous
He says everything I need to hear and it's like
I couldn't ask for anything better

He opens up my door and I get into his car
And he says, you look beautiful tonight
And I feel perfectly fine

But I've been screamin' and fightin'
And kissin' in the rain
And it's two a.m. and I'm cursin' your name
You're so in love that you act insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

He respects my space and never makes me wait
And he calls exactly when he says he will
He's close to my mother
Talks business with my father
He's charming and endearing, and I'm comfortable

But I've been screamin' and fightin'
And kissin' in the rain
And it's two a.m. and I'm cursin' your name
You're so in love that you act insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

He can't see the smile I'm fakin'
And my heart's not breakin'
'Cause I'm not feelin' anything at all

And you were wild and crazy
Just so frustrating, intoxicating, complicated
Got away by some mistake and now

I'll be screamin' and fightin'
And kissin' in the rain
It's two a.m. and I'm cursin' your name
I'm so in love that I acted insane
And that's the way I loved you

Breakin' down and comin' undone
It's a roller-coaster kinda rush
And I never knew I could feel that much
And that's the way I loved you

And that's the way I loved you
I never knew I could feel that much
And that's the way I loved you
.

Friday, November 26, 2010

மயிலே மயிலே உன் தோகை இங்கே...

படம் : கடவுள் அமைத்து வைத்த மேடை..



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே
.

Thursday, November 25, 2010

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்

திரைப்படம்: தெய்வத்தாய்
பாடகர்கள்: TM. சௌந்தரராஜன்
பாடல் ஆசிரியர்: Vaali



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பர்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிஉந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்தை
குழலோ யாழொ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்தாள் தீயோடு பஞ்சை சேர்தாள்(2ஸ்
இன்று கதல் எஆக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளொ

ஒரு பெண்ணைப் ...

கலை அன்னம் போலவள் தோட்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
நிலவில் அதுவும் குறையாது

என்னோடு தன்னை சேர்த்தாள்...தன்னோடு என்னை சேர்தாள் (2)
இன்று கதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளோ

ஒரு பெண்ணைப்..
.

Wednesday, November 24, 2010

காதலெனும் வடிவம் கண்டேன்

திரைப்படம்: பாக்யலக்ஷ்மி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி



காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்

ஓ ஓ ஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்
துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம்
தொட்ட உடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்ட உடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போலே

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்

ஓ ஓ ஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்
நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்
தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே
தென்றலெனும் தேரின் மேலே சென்றிடுவோம் ஆசையாலே

காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசைக் கன்னி
காதலெனும் வடிவம் கண்டேன்
.

Tuesday, November 23, 2010

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

திரைப்படம்: சாந்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்



யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

(யார்)

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ
ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ

(யார்)

ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ
ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ…

(யார்)
.

Monday, November 22, 2010

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா & TM.சௌந்தர ராஜன்
வரிகள்: கண்ணதாசன்



மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
(மாணிக்க தேரில்..)
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
(மாணிக்க தேரில்..)

மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
(மாணிக்க தேரில்..)

தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
(மாணிக்க தேரில்..)
ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
.

Sunday, November 21, 2010

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது

திரைப்படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்



ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் - ஆங்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும் - ஹேய்
இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும்

நிலவைப் போலே பளபளங்குது ஆஹா நினைக்க நினைக்க கிறுகிறுங்குது
மலரைப் போலே குளுகுளுங்குது மனசுக்குள்ளே ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

செவத்த பொண்ணு சிரிச்சு வந்தது ஹஹா சேத்தப் பூசி குளிக்க வந்தது
குளிக்கும் போது பழக்கம் வந்தது பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது மயக்கம் வந்தது

இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும்

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது கைகள் தொட்டதும் கனிந்து விட்டது
பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது
பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

கண்ணும் கண்ணும் கலந்து விட்டது காதல் கதவு திறந்து விட்டது
ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்பது ஒன்றுபட்டது வென்று விட்டது

இந்தா இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணே
இழுத்து வளச்சு என்னைப் பாரு புரியும் - ஹாங்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
.

Saturday, November 20, 2010

கட்டான கட்டழகு கண்ணா

படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்



கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா ஒன்னப்
பாக்காத கண்ணும் ஒரு கண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா

நடை போடு நடை போடு
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே
நடை போடு நடை போடு மனமென்ற தேரில்
நடமாடும் மயில் போலவே உன்
இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம்
விளையாட வந்த நிலவே

கட்டான கட்டழகு கண்ணா

விளையாடு நீ விளையாடு
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே
விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில்
அழகோடு வந்த துணையே பொன்
வளையோடு வளையோடு இசைபாடும் கையில்
வளைந்தாட வந்த கலையே

பட்டாடை கட்டி வந்த மைனா

பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா நீ வா
பாலென்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா சிறு
நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா காதல்
நோய் தந்த பெண்மையே வா

மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா வாவா
மதயானை வடிவமே நடமாடும் வீரமே
மலர் போன்ற உள்ளமே வா நாம்
அறியாத பூமியில் தெரியாத பாதையில்
இரு பேரும் போகலாம் வா நாம்
இரு பேரும் போகலாம் வா

ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆஹாஹா ஓஹோஹோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
.

Friday, November 19, 2010

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்




ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மாந்தினிலே ஆறுதன் தாரீரோ
(ஓடும்..)

நாடாலும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)
.

Thursday, November 18, 2010

உனக்குள் நானே உருகும் இரவில்

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா...
உன் வானவில்லா...
பொன் மான் இவளா...
உன் வானவில்லா...

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தைதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா
(உனக்குள் நானே)
ஓஓஓஓ...

தீப்போல் தேன்போல் சலனமேதான்
மதி என் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச்சென்றாயே
நினைவை வெட்டிச்சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள் நானே)
(சிறுகச் சிறுக)
.

Wednesday, November 17, 2010

கருகரு விழிகளால் ஒரு கண்மை என்னைக் கடத்துதே

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா (ஒரு மல்லிச்சரமே)
தனியொரு அன்றில் நீதானா (இலைசிந்தும் மரமே)
புயல்தரும் தென்றல் நீதானா (புது வெள்ளிக்குடமே)
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா)
ஒரு மல்லிச்சரமே

Tuesday, November 16, 2010

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

படம் : வேட்டையாடு விளையாடு
இசை: ஹார்ஸ் ஜெயராஜ்



வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே
(வெண்ணிலவே)

பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து
குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே
(வெண்ணிலவே)
(மஞ்சள் வெயில்)
(தயக்கங்கள் விலகுதே)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்
மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள்
ஹே யாரோ யாரொ யாரோ அவன்
ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள
இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல
(வெண்ணிலவே)

இன்னும் கொஞ்சம் நீளவேணும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையொ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி
நின்றுபார்க்க நேரமின்றி
சென்றுகொண்டே இருந்தேனே
நிற்கவைத்தாள் பேசவைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி
.

Monday, November 15, 2010

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா

படம் : கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
இசை : ஏ.ஆர்.ரகுமான்



இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
.
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா
என்ன சொல்லப் போகிறாய்

Sunday, November 14, 2010

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

படம் : நெஞ்சில் ஓர் ஆலையம்
பாடியவர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசை : எம்.எஸ்.வி & ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்



நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திரு ந்தால் அமைதி என்றுமில்லை
முடி ந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

( நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

( நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாரிவரும் பயனம் முடிந்துவிடும்
மாறுவதைப் புறிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

( நினைப்பதெல்லாம்)
.