Friday, December 24, 2010

சாந்து பொட்டு...சந்தன பொட்டு...

படம் : தேவன் மகன்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை : இளையராஜா



சாந்து பொட்டு...சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா

சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்
எத்தனயோ நாடு சுத்தி வந்த ஆளு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
யாராச்சும் முட்டின மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா

எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்

சூராதி சூரரும் தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உள்ள சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொறந்தா
அப்போ இவன் யாருன்னு புரியும் அட
படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா

கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஹோய்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய் ஹோய் ஹோய்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா
.

No comments: