Thursday, December 30, 2010

என் உச்சி மண்டையில சுர்ருங்குது

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்:கிருஷ்ண ஐயர், ஷோபா சந்திரசேகர்



என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது

கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

மியாவ் மியாவ் பூனை நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை நீ மயக்குர மச்சானை
புல்லு கட்டு மீசை என் மேல பட்டு கூச
அச்சுதடி ஆசை உன் கிட்ட வந்து பேச

மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரகாரா மாய மந்திரக்காரா
ஹேய் அப்பாவியா மூஞ்ச வச்சு அங்கே இங்கே கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்கை வச்சு
தொட்டவ போல மூச்சை விட்டு
நீயும் என்னை சுட்டு தள்ள பார்க்கிறியேடி

என் உச்சி மண்டையில சுர்………
உன்ன நான் பார்க்கையில கிர்……….
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்………

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது
.

1 comment:

logu.. said...

Hayyo..hayyoo..

Romba kevalama irukkunga.
ithana nala nallathane poitrunthuchu..

Thideernu enna achu?