Friday, October 22, 2010

நீயே உனக்கு என்றும் நிகரானவன்...

படம் : பலே பாண்டியா (1962)
பாடியவர் : T.M.சவுந்திரராஜன்
இசையமைப்பாளர் : V.N.சுந்தரம்
இயற்றியவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி



நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்

அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை...கருணை...கருணை...கருணை...
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்

துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...

துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..

துதி பாடும் ...
.

No comments: