Saturday, November 6, 2010

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

படம்: சின்ன வீடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,எஸ்.ஜானகி,எஸ்.பி.சைலஜா



ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
...
நான் அத்தினி
நான் சித்தினி
நான் பத்மினி
நான் சங்கினி

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஆ.. ரகசிய வரம்
ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா

நாத்ருதனா திரனனா னா
தன நாத்ருதனா தன திரனனா திரனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
நாத்ருதனா நாத்ருதனா நாத்ருதனா
திரனன னா

என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ஒங்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி
ராகுகாலம் போனது
யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது
தாகசாந்தி தேடுது
மதில்மேலே வரும் பூனை எதில் பாயுமோ

பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா

எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா திரனா
ஆ.. ரகசிய வரம்
தக திமி தா
ஆ.. தருகிற மரம்
தரிகிட தத்தும் தா
ஏ.. ரகசிய வரம்.. ஆ.. தருகிற மரம்
நீ அடிக்கடி வா.. ஹோய்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
நாதின்னா நாதின்னா திரனா
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
நாதின்னா நாதின்னா திரனன னா

No comments: