Thursday, November 25, 2010

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்

திரைப்படம்: தெய்வத்தாய்
பாடகர்கள்: TM. சௌந்தரராஜன்
பாடல் ஆசிரியர்: Vaali



ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பர்தேன்
மலரில் ஒளியில்லை (2)
அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல

கொடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிஉந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்தை
குழலோ யாழொ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்தாள் தீயோடு பஞ்சை சேர்தாள்(2ஸ்
இன்று கதல் எஆக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளொ

ஒரு பெண்ணைப் ...

கலை அன்னம் போலவள் தோட்றம்
இடையோ இடையில் கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
நிலவில் அதுவும் குறையாது

என்னோடு தன்னை சேர்த்தாள்...தன்னோடு என்னை சேர்தாள் (2)
இன்று கதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என்ன் செய்வாளோ

ஒரு பெண்ணைப்..
.

1 comment:

logu.. said...

Avalillamal nanillai.. naanillamal avalillai...