Sunday, September 5, 2010

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை : இசைஞானி



ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் - பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை

மெளனமே சம்மதமென்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு (ரோஜா)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனத கிளையில் பூவானேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன்

பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன் ...நான் (ரோஜா)

No comments: