Monday, September 6, 2010

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

படம் : புது கவிதை
பாடியவர்கள் : கே.ஜே. ஜேசுதாஸ்,எஸ்.ஜானகி
இசை : இசைஞானி



வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாய்ம்போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பாத்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆ..ஆ..ஆ…
ஆ…ஆ..ஆ…
பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
லாலா லலலல லாலா லாலால லா…

No comments: