Friday, September 17, 2010

செவ்வானமே பொன்மேகமே

படம் : நல்லதோர் குடும்பம்
இசை : இசைஞானி
பாடியவர்கள் : டி.எம்.எஸ், சுசிலா



செவ்வானமே பொன்மேகமே
செவ்வானமே பொன்மேகமே
தூவுங்கள் மலர்கள் கோடி
சொல்லுங்கள் கவிதை கோடி

இது சிங்காரக்குயில்கள் சங்கீதம் பாடும் உல்லாச நேரமன்றோ
இளம் சில்லென்ற காற்று உள்ளென்று பாயும் சல்லாப நேரமன்றோ

செவ்வானமே பொன்மேகமே...

பக்கம் வர வெட்கம் என்ன அம்மாடி வா இங்கே
ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே
என்னாளுமே கல்யாண நாள் செந்தூர சீமாட்டி வா
என்னாளுமே கல்யாண நாள் செந்தூர சீமாட்டி வா

செவ்வானமே பொன்மேகமே...

லல்லா லல்லா..லா லா லா...
லல்லா லல்லா..லா லா லா...

நாளைக்கென மிச்சமின்றி சொல்லட்டுமா ஒன்று
னனனா னனனா னனனா னனனா...

காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம்
என்னென்னவோ எண்ணங்களே
என்னென்னவோ எண்ணங்களே
சொல்லாமல் சொல்லட்டுமா

No comments: