Thursday, August 12, 2010

நேத்து ராத்திரி யம்மா.....

படம் : சகலகலாவல்லவன்
இசை: இசைஞானி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



ஆ : நேத்து ராத்திரி பெ: யம்மா.....
ஆ: தூக்கம் போச்சுதடி பெ: யம்மா.....
ஆ: ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான் (நேத்து

பெ: அச்சாரத்தைப் போடு கச்சேரியைக் கேளு
சின்ன உடல் சிலுக்கு ஜில்லுனுதான் இருக்கு
சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு
ஆ: கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபூல் ராஜா
என் பேருதான் அப்துல் காஜா என் கிட்டேதான்
அன்பே ஆஷா அஞ்சு விரல் பட்டவுடன்
அஞ்சுகத்தைத் தொட்டவுடன் ஆனந்தம் வாரேவா
ஆ: நேத்து ராத்திரி பெ: யம்மா.....
ஆ: தூக்கம் போச்சுதடி பெ:யம்மா......
பெ: அனார்கலி நான்தானய்யா அன்பே சலீம் நீதானய்யா
அம்மாடி ஆத்தாடி உன்னால தான் (நேத்து

ஆ: என்னோடு வா துபாய் ஏராளந்தான் ருபாய்
ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய்
பெ: உன்மேல தான் ஆசைப்பட்டேன்
உன்னைக் கண்டு நாலும் விட்டேன்
குபேரன் உன் பையைத் தொட்டேன்
குசேலனின் கையைவிட்டேன்
அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா (நேத்து
.

No comments: