Wednesday, August 18, 2010

ஓஒ...தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்.. கேட்டாலும் போதும்

படம்: உல்லாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி



பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ..
பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
...

பெ: செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு
செந்தூரப் பொட்டும் வச்சு சேலாடும் கரையும் நின்றேன்
பாராட்ட வா.. சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு.. மோகம் தீருமே
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
...

பெ: தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு
தாலாட்டத் தென்றல் உண்டு.. தாளாத ஆசை உண்டு
பூ மஞ்சமும் தேன் கிண்ணமும்
நீ தேடி வா.. ஒரே ராகம் பாடியாடுவோமா
பெ.குழு: ஏஏ.. ஓஓ..

பெ: தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்
பெ.குழு: ஏஏ.. ஓஓ.. ஏஏ.. ஓஓ..
.

3 comments:

movithan said...

அழகான பாடல்.
நேர்த்தியான பாடல் தொகுப்பு.
வாழ்த்துக்கள்.

WORD VERIFICATION ஐ நீக்கவும்.அது கருத்திடுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

Aalif Ali said...

இப்பாடலை ஒலி வடிவில் MP3 பெற்றுக்கொள்ள உதவுங்கள்
nmyeye@gmail.com

Plz remove word verify

Unknown said...

குமரி மாவட்ட அழகை காமிராவில் பதிவேற்றிய பாடல்.
மிகச்சிறப்பு.