Tuesday, July 6, 2010

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்

படம் : நினைத்தாலே இனிக்கும்

பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்




எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்


கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ


எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும் ஹ உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்


தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
காலை ஜப்பானில் காபி மாலை நியுயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்

உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமதுப்பக்க்கம் விடிய விடிய கொண்டாடுவோம்
கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை

ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி ஹொ எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டும் கமான் எவ்ரபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும் ஜாயின் மீ ஹா
ஹோ ஹோ ஹா ஹா

தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை

ராராரீஈஈஈஈஈஈஈ....ஹோஓஓஓஓஓஓஒ..ஓ


எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கமான் எவ்ரபடி ஜாயின் டுகெதர்

ஹ .. ஹ .. ஹ.. ஹ

ஹ .. ஹ .. ஹ.. ஹ

ஹ .. ஹ .. ஹ.. ஹ

No comments: