Friday, July 16, 2010

நீல வான ஓடையில்........

படம் : வாழ்வே மாயம்

வரிகள் : கங்கை அமரன்
இசை : இசைஞானி
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்




நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

(நீல)

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி (2)
நீ இல்லையே நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்

(நீல)

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
தேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நாந்தான்

(நீல)

No comments: