Friday, July 9, 2010

நான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...

படம் : நானும் ஒரு தொழிலாளி

இசை : இளையராஜா
பாடிவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம்



நான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...
அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே
உன் மச்சான் மச்சான் ஏ மல்லிய வச்சான்
உன் மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சி....

நான் பூவெடுத்து... நான் பூவெடுத்து...
வெக்கனும் பின்னால...

அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே


அத்தே மவன் சொன்னதும் ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகந்தான் சுகந்தான் - 2

தென்பழனி சந்தனம் தான் இங்க ஒரு பெண்ணாச்சா..
என்னென்னவோ எண்ணமும் தான் என்னை கண்டு உண்டாச்சி

உன் முந்தானைய இழுக்கட்டுமா
சும்மா இரு
ஒரு முத்தாரத்தை பறிக்கட்டுமா
கொஞ்சம் பொறு

அடி பூவே பொண்ணே கண்ணே இங்கே வா......ஹோய்..

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே

*****.
பத்துவிரல் பட்டதும் தொட்டதும் தான்
சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
வருதா வருதா -2


தென்னங்கில தென்றல தான் பின்னறது அங்கே தான்
செவ்வழலி சேலக்கட்டி மின்னுருது இங்கே தான்

இரண்டு கண்ணால நீ அளக்கறது
உன் மேனி தான்
என்ன கண்டாலுமே கொதிக்கறது
உன் மேனி தான்

அட மச்சானுக்கு பொண்ணு இங்கே தான்..

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே
என் மச்சான் மச்சான் ஏ மல்லிய வச்சான்
என் மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
வச்சதுல என்னவோ உண்டாச்சி....

நீ பூ வெடுத்து வெக்கனும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கனும் தன்னாலே

No comments: