Tuesday, July 6, 2010

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

படம் : வறுமையின் நிறம் சிகப்பு
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் : எஸ்பிபி பாலசுப்ரமணியம் எஸ் ஜானகி



பாடல் வரிகள்...

தந்தன தத்தன தைய்யன தத்தன தான தத்தன தான தையன்ன தந்தனா
ஓ ஓ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ல ல ல ல ல ல லா ல ல ல லா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

எப்படி

சந்தங்கள் ன ன நீயானால்
ரீசரி சங்கீதம் ம்ம்ம் நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

னன னன னனா னனா
comeon sweet once again
னன னன னனா னனா
சிரிக்கும் சொர்க்கம்
தர னன னன தர்ர ர னன னன
தங்க தட்டு எனக்கு மட்டும்
தானே தானே தான
தேவை பாவை பார்வை
தத்தன தான்ன
நினைக்கவேய்த்து
லால்ல லல்லா ல ல
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
ன ன ன ன ன ன தனன்ன ல ல ன ன
beautiful
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள் ஹா ஹா நீயானால் ஹா ஹா
சங்கீதம் ஹா ஹா நானாவேன் ஹா ஹா

இப்ப பார்க்கலாம்

தனன்ன தனன்ன ன ன
மழையும் வெயிலும் என்ன
தன்னானன தனன்ன ன ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன்னான தனன்னான தன்னா
தனன்னானன தனன்னானன தான
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்

No comments: